web log free
September 10, 2025

பெண் ஒருவர் சுட்டுக்கொலை

மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

36 வயதான மிரிசேனவில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதித்தபோது பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd