web log free
May 03, 2024

கொரோனா -2 முழு உலகுக்கும் எச்சரிக்கை

லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் அலெக்சாண்டர், எதிர்காலத்தில் கொரோனா -2 தொற்றுநோய் கூட ஏற்படும் என்றும் அதைத் தடுக்க முடியாது என்றும் உலகம் முழுவதும் எச்சரித்துள்ளார்.

லண்டனில் கொரோனா தொற்று குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா -2 தொற்றுநோயிலிருந்து பிரித்தானிய மக்களைக் காப்பாற்றுவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் அலெக்சாண்டர் மேலும் கூறுகையில், ‘கொரோனா-2 வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. பிரித்தானிய டெய்லி மெயில் நாளிதழ் இதனைத் தெரிவித்துள்ளது.