web log free
May 06, 2025

அனைத்து கிராம சேவகர்களும் சமாதான நீதவான்களாக மாற்றம்

நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள ஒவ்வொரு நிர்வாக கிராம அதிகாரிகளையும் உத்தியோகபூர்வ சமாதான நீதியரசராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd