web log free
May 06, 2025

தென் மாகாணத்திற்கு தடையில்லா மின்சாரம்

பொல்பிட்டிய - ஹம்பாந்தோட்டைக்கு இடையிலான 220 கிலோவொட் உயர் அழுத்த மின் பாதையின் பரிமாற்றப் பணிகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

காணி பிரச்சினை காரணமாக இது தாமதமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது 150 கிமீ டிரான்ஸ்மிஷன் சிஸ்டம். தென் மாகாணத்திற்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd