web log free
May 06, 2025

நீரில் மூழ்கிய பண்டாரவளை நகரம்

இன்று (15) பெய்து வரும் கடும் மழையினால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பண்டாரவளை விகாரைக்கு முன்பாக கொழும்பு பதுளை பிரதான வீதியும் தடைபட்டுள்ளதுடன் வீதியின் சுமார் நான்கு அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதனால் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து வீடுகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd