web log free
September 16, 2024

மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சு

கண்டி - பேராதனை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்றை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.