web log free
September 03, 2025

தனிஷ் அலி கைது

சமூக ஆர்வலர் தனிஷ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd