web log free
September 08, 2024

வெடிப்பொருள்களுடன் இருவர் கைது

கெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த முன்பள்ளி பாடசா​லை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிப்பொருள்களுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.