web log free
September 08, 2024

வெடிமருந்துகளுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்

அநுராதபுரம் - கெகிராவை - மடாடுகம பகுதியில் வெடிமருந்துகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கெக்கிராவை நீதவான் முன்னிலையில், சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.