web log free
July 01, 2025

CID சென்ற அமைச்சர் ரொஷான்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (13) முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வாவினால் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் மற்றும் கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd