web log free
October 22, 2025

மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் கரையோர மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு கீழே,

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd