web log free
September 20, 2024

நவகமுவ பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் புதன்கிழமை (ஜன.10) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவகமுவ, துனடஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவரே உயிரிழந்துள்ளார். 

உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.