web log free
August 25, 2025

விரைவில் புதிய அரசியலமைப்பு - ராஜித

புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்பட உள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

களுத்துறை பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:31
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd