web log free
December 05, 2025

விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று

பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், 50க்கும் மேற்பட்ட செயற்குழுக்கள் நீக்கப்படும்.

பாராளுமன்ற அமர்வுகளை நிறைவுறுத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று இரவு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd