web log free
February 23, 2026

விபத்தில் மூவர் பலி

முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல கிரிஉல்ல வீதியில் கிவுல்கஹா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd