web log free
May 13, 2024

சுதந்திர தின ஒத்திகை, விபத்தில் நால்வர் வைத்தியசாலையில்

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பராசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பராசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பராசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் சிறிலங்கா விமானப்படையின் இரண்டு பராட்ரூப் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பராட்ரூப் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.