web log free
April 26, 2024

ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பியுள்ளார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியாவு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்றிரவு அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.