web log free
May 04, 2024

தியத்தலாவ கோர விபத்தில் ஐவர் பலி

தியத்தலாவ மோட்டார் பந்தயத் தொடரில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பந்தயத்தில் ஓடிய கார் மக்கள் மீது மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.