web log free
September 08, 2024

'பதவி துறந்தமை துரதிருஷ்டமான சம்பவம் '

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜினாமா செய்தமை துரதிருஷ்டமான சம்பவம் எனவும், எந்தவொரு நிலையிலும் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் பிளவுகள் ஏற்பட்டுவிடகூடாது என,  ராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.