web log free
September 08, 2024

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றுஇடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியால் இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.