web log free
September 08, 2024

தாழ்ந்த சாதிக்காரன் நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடாது!

கிராம சேவகன் நாட்டின் தலைவராக வந்ததும் நாடு எப்படி இருந்ததோ அதே போல் தாழ்த்தப்பட்ட குறைந்த சாதியை சேர்ந்தவர் நாட்டின் தலைவரானால் முழு நாடும் அழிந்து விடும் என்கிறார் சமந்தபத்திர தேரர்.

தாழ்த்தப்பட்ட குறைந்த சாதிக்காரன் நாட்டின் தலைவனாக வந்தால், நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க நேரமில்லாமல், தன்னை இழிவுபடுத்திய பல தரப்பினருக்கும் பதில் சொல்ல நேரமிருக்காது என்றும் தேரர் குறிப்பிடுகிறார்.

அரச குலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக வர வேண்டும் எனவும், வரலாற்றை வாசித்து மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சமந்தபத்திர தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, தாழ்ந்த ஜாதியில் இருப்பவர் சுவர்க்கத்தைப் பார்ப்பது கூட கடினம் என்றும், எல்லாவற்றையும் கொண்டவர், எவ்வளவு கிடைத்தாலும், அனைத்தையும் உடனடியாக கைவிட முடியும் என்றும் மேலும் கூறினார்.