web log free
September 16, 2024

போலியான பிரசாரத்தில் ஈடுப்பட்டால் தண்டனை

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் அரச பாதுகாப்பிற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், இவ்வாறானவர்களுக்கு 5 வருட காலத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை மற்றும் 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.