web log free
October 18, 2024

ரணில் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

இன்று காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகவும் கடினமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்ததாகவும், அப்போது இருந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தன்னால் முடிந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.