web log free
April 21, 2025

அநுர நாளை செய்யவுள்ள காரியம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நாளை (12) முற்பகல் 9.30 மணிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பமிடவுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd