web log free
April 21, 2025

பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை நாளை (26) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் பாடசாலை தவணை கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி முடிவடைந்ததுடன், அதன்படி மூன்றாம் பாடசாலை தவணை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd