web log free
September 08, 2025

வாக்குகளை பெறவென வாயில் வந்த அனைத்தையும் பேச முடியாது

வாக்குகளைப் பெறுவதற்காக மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுவது எனது அரசியல் அல்ல என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடு வளர்ச்சியடைவதற்கு திறமையான பொதுச் சேவை, தனியார் துறை, குடிமக்கள் அதிகாரம் மற்றும் நம்பகமான அரசாங்கம் அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டமானது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதுடன் அவர்களின் தொழில் திறனை பேணுவதற்கான வேலைத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அதற்காக தமது கட்சி தியவன்னாவை சுத்திகரித்து பலமான பாராளுமன்ற அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும் எனவும் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd