web log free
August 08, 2025

கடுமையாக எச்சரிக்கிறார் ரணில்!

அனுபவம் வாய்ந்தவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யாவிடின் துன்ஹிந்த – பதுளை வீதியில் கவிழ்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பஸ் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்ரமசிங்க, அனுபவம் வாய்ந்தவர்களை பாராளுமன்றத்திற்கு மக்கள் தெரிவு செய்யத் தவறினால் துன்ஹிந்த – பதுளை வீதியில் கவிழ்ந்த பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd