நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவுக்காக வசூலிக்கப்படும் தினசரி கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு சபைக் குழுவில் எடுக்கப்பட்டதாக சபைக் குழுவின் உறுப்பினரான கமகேதர திசாநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த தினசரி கட்டணம் ரூ.450, ரூ.2,000 ஆக அதிகரிக்கும்.