web log free
December 21, 2025

யோஷித்த கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

யோஷித இன்று (25) காலை பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் SSP புத்திக மனதுங்க தெரிவித்தார்.

பணமோசடிச் சட்டத்தின் கீழ் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

பணமோசடிச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ குற்றம் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் CID க்கு அறிவுறுத்தினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd