web log free
April 02, 2025

விசாரணை முடிந்து வீடு சென்றார் நாமல்

4 மணிநேரத்திற்குப் மேல் வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்ச.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd