web log free
April 25, 2024

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லா முன்னிலை

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதி விசாரணை
ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.