web log free
April 02, 2025

இரு சந்தேகநபர்களை தேடித் திணறும் பொலிசார்

கொலை சம்பவங்களுடன் தொடர்புப்பட்ட இரு சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.  

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சாட்சியான செவ்வந்தி என்ற பெண்ணை பொலீசார் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தேடி வருகின்றனர். 

தெற்கில்  இடம்பெற்ற கொலை வழக்கு தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பொலிசார் தேடி வருகின்றனர். 

ஆனால் இருவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd