இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகமான செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரின் விஜயம் உறுதியான திகதி முடிவாகவில்லை எனினும் ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் அது நடக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.