web log free
April 25, 2024

மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம் .எல் .ஏ .எம் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு - புதானி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.