web log free
April 26, 2024

77 பேர் சீஐடியில் 25 பேர் ரி ஐ டியில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேககத்தில் கைதுசெய்யப்பட்ட 77 சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினராலும், 25 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினராலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.