web log free
April 26, 2025

நாமல் CIDயில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

பணமோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd