web log free
September 16, 2024

'மக்கள் அச்சத்தில் வாழக்கூடாது'

நாட்டு மக்கள் அச்சத்தில் வாழக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இரத்தினபுரி - கலவான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.