இலங்கை மின்சார சபை 2025 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்திற்கு 18.3% மின்சார கட்டண உயர்வை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
எனினும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை . பொதுமக்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு ஜூன் முதல் அதன் முடிவு அறிவிக்கப்படும்.