web log free
May 17, 2024

மூன்று ஆளுநர்கள் நியமனம்


வடமாகாணம் உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று (07) வழங்கிவைக்கப்பட்டது.


இதன்பிரகாரம், ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னக்கோனும், சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட பேராசிரியர் தாம் திஸாநாயக்கவும் வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் இராகவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.