பொசன் போயா பண்டிகைக்காக வழங்கப்படும் தன்சல்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் குறித்து கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.