சி.ஐ.டியின் பணிப்பாளராக எஸ்.எஸ்.பி ஷானி அபேசேகரவை நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.