web log free
September 16, 2024

டுபாயில் கைதானவர்களிடம் விசாரணை


டுபாயில் கைதாகி அழைத்துவரப்பட்ட ஐவரும், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.