web log free
December 15, 2025

ரணிலுக்கு பிணை!

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியாக இருந்தபோது லண்டன் பயணத்திற்காக அரச நிதியைப் பயன்படுத்திய வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் ரணில் விக்ரமசிங்க இன்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd