web log free
April 04, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் செப்டெம்பரில் ரத்து

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவுச் சட்டம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார்.

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது என்பது எங்கள் கொள்கை அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவுச் சட்டத்தை செப்டம்பர் மாத தொடக்கத்தில் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுப்போம்.”

22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd