எல்ல - வெல்லவாய வீதியில் நடந்த பயங்கர பேருந்து விபத்து தொடர்பாக ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எல்லவிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து, எதிரே வந்த ஜீப்பில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகபொலிசார் தெரிவித்தனர்.
அதன்படி, விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட ஜீப்பின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.