web log free
May 17, 2024

பளை விபத்தில் மூவர் பரிதாபமாக பலி


இராணுவ டிரெக் வண்டியும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர் என பளை பொலிஸார் தெரிவித்தனர்.


கிளிநொச்சி-பளை, இயக்கச்சி பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது.


அதிக வேகத்துடன் பயணித்த முச்சக்கரவண்டி, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் டிரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தையடுத்து டிரக் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.