web log free
April 26, 2024

'தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்'

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஒழுக்கம் நாட்டுக்குள் காணப்பட வேண்டும் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கண்டி- கெட்டம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் பாதுகாப்பு இல்லையென்றால், ஏனைய அனைத்தும் சீர்குலையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.