web log free
January 22, 2026

தொற்று நோய்கள் குறித்து கடும் எச்சரிக்கை

பேரிடரைத் தொடர்ந்து வரும் வாரங்களில் தொற்று நோய்கள் அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd