web log free
April 25, 2024

ரிஷாத்திடம் நாளை தெரிவுக்குழு விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு நாளை பிற்பகல் 2 மணிக்கு, நாடாளுமன்ற வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவையும் முன்னிலையாகி சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.