web log free
April 25, 2024

'குறை கூறிகொண்டிருப்பதால் பலனில்லை'

வெறுமனே அரசியல் பேசிக்கொண்டு ஒவ்வொருவரையும் ஏசிக்கொண்டு இருந்தால் இளைஞர் - யுவதிகளுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியாது என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நபர்கள் அரசியலில் இருப்பதால் எந்தவித பலனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.